News
சங்ககிரி, மே 6: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (24), கூலி தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோர்க ...
திருச்சி, மே 6: திருச்சியில் தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். திருச்சி திருவனைக்காவல் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(32). திருவானைக்காவல் மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் கருண ...
விருதுநகர், மே 6: விருதுநகரில் பாஜ சார்பில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ப ...
தேவகோட்டை, மே 6: தேவகோட்டை முகமதியர்பட்டினத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (47). இவர், அப்பகுதியில் உள்ள வெள்ளையன் ஊரணி பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த ...
சிவகாசி, மே 6: சிவகாசி அருகே வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி குருசரவணராஜா (21). இவர் சம்பவத்தன்று எஸ்என்பு ...
கோவை, மே 6: கோவை கதிர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரியின் ஐகியூஏசி தலைவர் டாக்டர் ஜெகதீஷ் குமா ...
கோவை, மே 6: கோவை இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனம் மற்றும் வருமான வரித்துறையினருக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை நவஇந்தியா அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஐசிஏஐ அணி ட ...
கோவை, மே. 6: மே 5ம் தேதி கார்ஸ் மார்கிஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏஐடியுசி சார்பில் நாடு முழுவதும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் கோவை கோபாலபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவல ...
திருச்செங்கோடு, மே 6: எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மஞ்சள், நீல ஒட்டுபொறி குறித்து, வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சியளித்தனர். அகரம் கிராமத்தில் நாமக்கல் தனியார் வேளாண் கல்ல ...
சேலம், மே 6: சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் அயோத்தியாப்பட்டணத்தில் நகை கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி நகை கடையில் வியாபாரத்தை முடித்து இரவு 9மணிக்கு கடை பூட்டி ...
சேலம், மே.6: சேலம் சன்னியாசிகுண்டு ரோட்டில் நேற்று முன்தினம் 15 வயது சிறுவன் செல்போனில் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். அந்நேரத்தில் டூவீலரில் வந்த 3 பேர், சிறுவனிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண ...
நாமக்கல், மே 6: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை சார்பில், கலெக்டர் உமாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results