Nuacht

சங்ககிரி, மே 6: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (24), கூலி தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோர்க ...
திருச்சி, மே 6: திருச்சியில் தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். திருச்சி திருவனைக்காவல் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(32). திருவானைக்காவல் மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் கருண ...
விருதுநகர், மே 6: விருதுநகரில் பாஜ சார்பில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ப ...
தேவகோட்டை, மே 6: தேவகோட்டை முகமதியர்பட்டினத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (47). இவர், அப்பகுதியில் உள்ள வெள்ளையன் ஊரணி பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த ...
சிவகாசி, மே 6: சிவகாசி அருகே வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி குருசரவணராஜா (21). இவர் சம்பவத்தன்று எஸ்என்பு ...
கோவை, மே 6: கோவை கதிர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரியின் ஐகியூஏசி தலைவர் டாக்டர் ஜெகதீஷ் குமா ...
கோவை, மே 6: கோவை இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனம் மற்றும் வருமான வரித்துறையினருக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை நவஇந்தியா அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஐசிஏஐ அணி ட ...
கோவை, மே. 6: மே 5ம் தேதி கார்ஸ் மார்கிஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏஐடியுசி சார்பில் நாடு முழுவதும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் கோவை கோபாலபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவல ...
சேலம், மே.6: சேலம் சன்னியாசிகுண்டு ரோட்டில் நேற்று முன்தினம் 15 வயது சிறுவன் செல்போனில் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தான். அந்நேரத்தில் டூவீலரில் வந்த 3 பேர், சிறுவனிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண ...
நாமக்கல், மே 6: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை சார்பில், கலெக்டர் உமாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப் ...
சேலம், மே 6: சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் அயோத்தியாப்பட்டணத்தில் நகை கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி நகை கடையில் வியாபாரத்தை முடித்து இரவு 9மணிக்கு கடை பூட்டி ...
பரமத்திவேலூர், மே 6: பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம்(55), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, சோழசிராமணிக்கு சென்று விட்டு, மீண்டும் ஜேடர்பாளையம் ந ...